மகளின் தயவில் தாய்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50
இடம் | உரை | நேரம். |
காயிதேமில்லத் திடல் | சகோ.எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா | 6:45 |
பேட்டை ரைஸ்மில் திடல் | சகோ.யூசுப் பைஜி | 7:00 |
மர்யம் பள்ளித் திடல் | சகோ.அப்துல் பாஷித் | 7:00 |
மக்கா நகர் தவ்ஹீத் பள்ளித்திடல் | சகோ.ரஹ்மத்துல்லாஹ் | 7:00 |