கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 25, 2011

டவுண் கிளையில் தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 23. 06. 2011 வியாழன் மஃரிப் தொழுகைக்குப் பிறகு புதுத்தெரு மேலவட்டாரம் சகோதரர் அச்சுக்கட்டி அஹ்மது அலி அவர்களின் வீட்டிற்கு முன்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கையைப் பற்றி உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். பெண்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே கேட்டுப் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments: