ஏக இறைவனின் திருப்பெயரால்...
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19.06.2011 ஞாயிறு காலை 10 மணிக்கு கடையநல்லூர் TNTJ அனைத்துக் கிளைகளின் கூட்டுப் பொதுக்குழு மறவர் சமுதாய நலக்கூடத்தில் (BSNL அலுவலகம் எதிரில்) TNTJ மேலாண்மைக் குழு தலைவர் M.ஷம்சுல் லுஹா தலைமையில் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி,மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.
இப்பொதுக்குழுவில் அனைத்துக்கிளை கடையநல்லூர் TNTJ உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கடையநல்லூர் அனைத்துக் கிளைகள்
No comments:
Post a Comment