கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 29, 2012

தாமிரபரணி கூட்டு குடிநீர் சம்பந்தமாக மாவட்ட மற்றும் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை மனு

இன்று கடையநல்லூர் வந்த மாவட்ட கலெக்டர்  மற்றும் கடையநல்லூர் தொகுதி உறுப்பினறாகிய  மாநில அமைச்சரிடம் மக்கா நகர் கிளை சார்பாக தாமிரபரணி கூட்டு குடிநீர் கடையநல்லூரின் எல்லா பகுதிக்கும் சீராக வழங்க கூறி கோரிக்கை மனு வழங்கப்பட்டது , இதில்  நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


No comments: