கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 25, 2012

TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்

25-09-12 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு  தமிழ் நாடு தவ்ஹூத் ஜமா அத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 4வது தெருவில் வைத்து மாபெரும் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.

இதில் .....,
சகோதரர் சுல்தான் இபுராஹிம் அவர்கள் "கலாச்சார சீரழிவு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அதிகமான சகோதர, சகோதரிகள் கேட்டு பயன் பெற்றார்கள்.







No comments: