TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 15.03.2014 அன்று அய்யாபுரம் மர்கஸில் வைத்து பள்ளி மாணவர்களுக்கான தர்பியா வகுப்பு
மேலும் 16.03.2014 அன்று அஸர் தொழுகைக்கு பின்னர் டவுண் கிளை மர்க்கஸில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment