கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக வாரந்தோறும் நடைபெறும் பெண்கள் பயான் 13.04.14 அன்று மதினா நகர் இரண்டாம் தெருவில் வைத்து
நடைபெற்றது. இதில் சகோ.தாஹா MISC உரை நிகழ்த்தினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அய்யாபுரம் மர்க்கஸில் வைத்து பள்ளி மாணவர்களுக்கான தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.உஸ்மான் பயிற்சி அளித்தார். அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு சகோ.சம்சுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
நடைபெற்றது. இதில் சகோ.தாஹா MISC உரை நிகழ்த்தினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அய்யாபுரம் மர்க்கஸில் வைத்து பள்ளி மாணவர்களுக்கான தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.உஸ்மான் பயிற்சி அளித்தார். அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு சகோ.சம்சுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment