TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 18.04.14 அன்று டவுண் மர்க்கஸ் வளாகத்தில் வைத்து மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர்கள்
சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கிளை தலைவர் சகோ அய்யூப் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களின் குர்ஆன் கிராஅத், சூரா , துஆ, மற்றும் பே ச்சுப் போட்டி ஆகியவைகள் நடைபெற்றது.
சகோ.அப்துந் நாஸிர் அவர்கள் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் உலக கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று மார்க்க கல்வி கற்றலுக்கும் உறுதுணையாகவும், ஆர்வமூட்டக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார். இறுதியில் பெற்றோர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். அதிகமானோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கிளை தலைவர் சகோ அய்யூப் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களின் குர்ஆன் கிராஅத், சூரா , துஆ, மற்றும் பே
சகோ.அப்துந் நாஸிர் அவர்கள் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் உலக கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று மார்க்க கல்வி கற்றலுக்கும் உறுதுணையாகவும், ஆர்வமூட்டக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார். இறுதியில் பெற்றோர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். அதிகமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment