23.07.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்காநகர் கிளை சார்பாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை முலம் நடத்தப்படும் அழைப்பு இல்லம் & கல்லூரிகளுக்கு நிதி உதவியாக ரூபாய் 1,12,240(ஒரு லட்சத்தி பணிரண்டாயிரத்தி இறுநூற்றி நாற்பது)- ம் சகோதரர் ரூபன் MISC அவர்களிடம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
No comments:
Post a Comment