தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக வாழ் கடையநல்லூர் சகோதரர்களின் கூட்டமைப்பு சார்பாக இப்தார் நிகழ்ச்சி 25-07-14 அன்று துபாய் தவ்ஹீத்
ஜமாஅத் மர்க்ஸில் வைத்து நடைபெற்றது.
இப்தார் நிகழ்சிக்கு பின்பு "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் தாயகத்தில் இருந்து வந்துள்ள சகோ. தாஹா Misc அவர்கள் உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து கிளை நிர்வாகங்கள் பற்றிய சந்தேகங்களுக்குரிய கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிகமான சகோதர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
ஜமாஅத் மர்க்ஸில் வைத்து நடைபெற்றது.
இப்தார் நிகழ்சிக்கு பின்பு "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் தாயகத்தில் இருந்து வந்துள்ள சகோ. தாஹா Misc அவர்கள் உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து கிளை நிர்வாகங்கள் பற்றிய சந்தேகங்களுக்குரிய கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிகமான சகோதர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment