கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 21, 2014

ரஹ்மானியபுரம் கிளை : நபிவழி திருமணம்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக (இன்று) 21/09/2014 ரஹ்மானியாபுரம் மஸ்ஜித் மர்யம் பள்ளியில் 



வைத்து ரஹ்மானியபுரம் 4 வது தெருவை சார்ந்த பட்டாணி வீட்டை சார்ந்த சகோ. உஸ்மான் சேட் அவர்களுக்கு நபி வழி திருமணம் நடந்தது.

      இதில் மாநில பேச்சாளர் சகோ.அப்துந்நாசர் அவர்கள் ''திருமண ஒழுங்குகள்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிவாகிகள், மற்றும் கிளை உறுப்பினர்கள், திரளாக ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்



No comments: