கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 22, 2014

மக்கா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் பெண்கள் பயான்!

18.09.2014 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 8வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் 



சகோதரர் மைதீன்அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  

      மேலும் 20/09/2014 அன்று நடந்த பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரர் நயிம் அவர்கள் சரித்திரம் படைத்த "சஹாபிய பெண்மணிகள்" என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார்.


No comments: