18.09.2014 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 8வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில்
சகோதரர் மைதீன்அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 20/09/2014 அன்று நடந்த பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரர் நயிம் அவர்கள் சரித்திரம் படைத்த "சஹாபிய பெண்மணிகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சகோதரர் மைதீன்அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 20/09/2014 அன்று நடந்த பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரர் நயிம் அவர்கள் சரித்திரம் படைத்த "சஹாபிய பெண்மணிகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment