கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 22/09/2014 அன்று சென்னையில் நடந்த மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியை
மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜித் மரியத்தில் வைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சகோ.பி.ஜைனுல்ஆபிதீன் அவர்களும் மற்றும் கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் பேசினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள் .
மேலும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு குடும்பத்துக்கு 22/09/2014 அன்று 2௦௦௦-ம் ரூபாய் வாழ்வாதார உதவியாக கிளை நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment