கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 23, 2014

ரஹ்மானியபுரம் கிளை : புரஜெக்டர் நிகழ்ச்சி மற்றும் பொருளாதார உதவி!

       கடையநல்லூர்  ரஹ்மானியாபுரம்  கிளை  சார்பாக  22/09/2014  அன்று சென்னையில் நடந்த மாபெரும்  மார்க்க  விளக்க பொதுக்கூட்ட  நிகழ்ச்சியை 
மக்ரிப்  தொழுகைக்குப் பிறகு  மஸ்ஜித் மரியத்தில் வைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சகோ.பி.ஜைனுல்ஆபிதீன் அவர்களும் மற்றும் கோவை  R.  ரஹ்மத்துல்லாஹ்  அவர்களும் பேசினார்கள். இதில் சகோதரர்கள்  ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள் . 

   மேலும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு குடும்பத்துக்கு 22/09/2014 அன்று 2௦௦௦-ம் ரூபாய் வாழ்வாதார உதவியாக கிளை நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


No comments: