கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 27.09.2014 அன்று வாரந்தோறும் நடைபெறும் மாணவரணி சொற்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
சகோதர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
மேலும் 29.09.2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் பதிலளித்தார்கள்.
சகோதர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
மேலும் 29.09.2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் பதிலளித்தார்கள்.
No comments:
Post a Comment