தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 26.09.2014 அன்று டவுண் மர்கஸில் வைத்து குர் ஆன் விளக்கவுரை வகுப்பு
நடைபெற்றது. இதில் சகோ.அப்துந் நாஸர் உரை நிகழ்த்தினார்.
மேலும் 27.09.2014 அன்று கிளையில் இயங்கும் மக்தப் மதரஸா மாணவ மாணவியருக்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வி போதிக்கப்பட்டு அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
நடைபெற்றது. இதில் சகோ.அப்துந் நாஸர் உரை நிகழ்த்தினார்.
மேலும் 27.09.2014 அன்று கிளையில் இயங்கும் மக்தப் மதரஸா மாணவ மாணவியருக்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வி போதிக்கப்பட்டு அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
No comments:
Post a Comment