கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 20/09/2014 சனிக்கிழமை அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியபுரம் கிளையின் பெண்கள் மதரஸாவில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் அவர்கள் " நபி( ஸல் ) அவர்களின் அழகிய முன்மாதிரி'' என்ற தலைப்பில்'' உரை நிகழ்த்தினார். இதில் திரளா பெண்கள் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment