தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மாவடிக்கால் கிளை சார்பாக (இன்று) 20.09.2014 மக்ஃரிப் தொழுகைக்கு பிறகு இல்லத்தார் தெருவில்
வைத்து மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ உஸ்மான் அவர்கள் "இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.இதில் ஆண்களும், பெண்களும் வீட்டில் அமர்ந்தபடி பயானை மிக ஆர்வமாக கேட்டு பயன் பெற்றனர்.
வைத்து மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ உஸ்மான் அவர்கள் "இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.இதில் ஆண்களும், பெண்களும் வீட்டில் அமர்ந்தபடி பயானை மிக ஆர்வமாக கேட்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment