கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 29, 2014

டவுண் கிளை : பெண்கள் பயான் மற்றும் நிதி உதவி

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 28.09.14 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு டவுண் கிளை மர்க்கஸில் வைத்து  



சகோ.அப்துல் அஜீஸ் (தென்காசி) அவர்கள் உரை நிகழ்த்தினார். பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் செய்திருந்தது.

    மேலும் தென்காசி கிளை மர்க்கஸ் இட வகைக்காக கிளையில் வசூல் செய்த ரூபாய் 7,370/- கிளை நிர்வாகிகள் வழங்கினர்.



No comments: