27/09/2014 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்சிக்கு அருகில் உள்ள திடலில் ஏற்பாடு
செய்யப்பட்டது. மழையின் காரணமாக கிளை மர்க்கஸில் இந்நிகழச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் "இலக்கை மறந்த இஸ்லாமிய சமுதாயம்" என்ற தலைப்பிலும், சகோதரர் புளியங்ககுடி இஸ்மாயில் அவர்கள் "குர்பானியின் சட்டம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் ரஹ்மானியபுரம் 9வது மற்றும் 14வது தெரு மேற்கு பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூடங்களில் சகோ நயீம் மற்றும் சகோ மைதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது அதிகமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
செய்யப்பட்டது. மழையின் காரணமாக கிளை மர்க்கஸில் இந்நிகழச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் "இலக்கை மறந்த இஸ்லாமிய சமுதாயம்" என்ற தலைப்பிலும், சகோதரர் புளியங்ககுடி இஸ்மாயில் அவர்கள் "குர்பானியின் சட்டம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் ரஹ்மானியபுரம் 9வது மற்றும் 14வது தெரு மேற்கு பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூடங்களில் சகோ நயீம் மற்றும் சகோ மைதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது அதிகமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment