தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கடையநல்லூர் - மதினா நகர் கிளையின் ஆலோசனைக் கூட்டம் (இன்று) 21/09/2014 மாலை கிளை மர்க்கஸில் வைத்து
நடைபெற்றது. மாநிலப் பேச்சாளர் சகோதரர் தாஹா அவர்கள் தலைமையேற்ற இந்தக் கூட்டத்தில் பல விடயங்களைப் பற்றிய கருத்துக்கள் பரிமாறப் பட்டது. இதில் கிளையின் பொறுப்பாளர்களான பாதுஷா, அபூபக்கர், மெடிக்கல்ஹமீது, ரஹீம்,கே. முஹம்மது மைதீன்,மற்றும் மைதீன், திவான் ஆகிய சகோதர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!
நடைபெற்றது. மாநிலப் பேச்சாளர் சகோதரர் தாஹா அவர்கள் தலைமையேற்ற இந்தக் கூட்டத்தில் பல விடயங்களைப் பற்றிய கருத்துக்கள் பரிமாறப் பட்டது. இதில் கிளையின் பொறுப்பாளர்களான பாதுஷா, அபூபக்கர், மெடிக்கல்ஹமீது, ரஹீம்,கே. முஹம்மது மைதீன்,மற்றும் மைதீன், திவான் ஆகிய சகோதர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!
No comments:
Post a Comment