கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 22, 2014

ரஹ்மானியபுரம் கிளை மார்க்க சொற்பொழிவு!

      தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக அன்று   20/09/2014  இஷா  தொழுகைக்குப்பிறகு மரியம் பள்ளியில் வைத்து சகோ.சதாம்  ஹுசைன் அவரகள் "குர்பானியின்  சட்டங்கள்"  என்ற  தலைப்பில் உரை  நிகழ்த்தினார். இதில்  அதிகமான  சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.


No comments: