தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக அன்று 20/09/2014 இஷா தொழுகைக்குப்பிறகு மரியம் பள்ளியில் வைத்து சகோ.சதாம் ஹுசைன் அவரகள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment