கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 19, 2014

டவுண் கிளை தர்பியா!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிநாடு வாழ் சகோதர்கள் சார்பில் இன்று (19-10-14) காலை பேட்டை ஹனிபா மாஹாலில் வைத்து தர்பியா நிகழ்ச்சி 


நடைபெற்றது.
    இதில் துவக்க உரையாக துபாய் மண்டல தலைவர் சகோ. முஹம்மது அலி அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி அதன் பின்னர் மாநில பேச்சாளர் சகோ. தாஹா அவர்கள் "பெண்கள் பேணவேண்டிய ஒழுக்கங்கள்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.
     இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் வழங்கினார். இதில் அனைத்து கிளை நிர்வாகிகள்,வெளிநாடு வாழ் சகோதர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
    அதிமானோர் கலந்து கொண்டதால் மண்டபத்தின் கீழ் தளத்தில் LCD புரஜெக்டர் மூலமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.





No comments: