கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 19-10-14 அன்று அரசு மருத்துவமனையில் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சார நோட்டிஸ்கள் ,
புத்தகங்கள் ஆகியவை நோயாளிகள் மற்றும் மருத்துவமனை அரசு ஊழியர்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது. சகோ சதாம் உசேன் தலைமையில் கிளை சகோதர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment