தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 21-10-2014 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப்பிறகு ரஹ்மானியாபுரம் நான்காவது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ-முஜாஹித் அவர்கள் '' இஸ்லாம் சொல்வது என்ன?என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
No comments:
Post a Comment