தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையில் வைத்து 19.10.2014 அன்று மாலை அந்த 72 கூட்டத்தார் தொடர் பயான் புரஜெக்டர்
நிகழ்ச்சியாகவும், வாரந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் திருக்குர்ஆன் விளக்க வகுப்புகளும் கிளை சார்பாக நடைபெற்றது.
மேலும் 21.10.2014 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் ஈமானின் கிளைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியாகவும், வாரந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் திருக்குர்ஆன் விளக்க வகுப்புகளும் கிளை சார்பாக நடைபெற்றது.
மேலும் 21.10.2014 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் ஈமானின் கிளைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment