கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 19, 2014

பேட்டை கிளை : பெண்கள் அணி சார்பில் நோயாளிகள் சந்திப்பு!

தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை மகளிரணி சார்பில் (19-10-14) கடையநல்லூர் அரசு மருத்துவமணையில் உள்ள உள் நோயளிகளை 

சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறி பழம் மற்றும் பிஸ்கேட்களை வழங்கி இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை தீவிரவாத எதிர்ப்பு நோட்டீஸ்களையும் மகளிரணி சார்பில் அனைத்து நோயளிகளுக்கும் வழங்கப்பட்டது.
  கடையநல்லூரில் மகளிரணி சார்பில் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று இனி வரும் காலங்களில் பேட்டை கிளை சார்பில் தொடர்ந்து நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.




No comments: