தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை மகளிரணி சார்பில் (19-10-14) கடையநல்லூர் அரசு மருத்துவமணையில் உள்ள உள் நோயளிகளை
சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறி பழம் மற்றும் பிஸ்கேட்களை வழங்கி இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை தீவிரவாத எதிர்ப்பு நோட்டீஸ்களையும் மகளிரணி சார்பில் அனைத்து நோயளிகளுக்கும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment