கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 20, 2014

மதினா நகர் கிளை : தனிநபர் தாவா!

   19/10/2014 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கடையநல்லூர் மதினா நகர் கிளையின் சார்பாக தனி நபர் (தாவா) மார்க்க அழைப்பு பணி செய்யப்பட்டது. இதில் மாணவரணி செயலாளர் சகோ.காலித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


No comments: