தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 18-12-14 அன்று மாலை கிளை மர்கஸில் வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment