தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 18-12-14 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 2-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. காலித் அவர்கள்'' அர்ஷின் நிழல் யாருக்கு? ''என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் கிளை சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment