தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக இன்று (17-12-14) மஃரிப் தொழுகைக்குப் பிறகு புதுத்தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. பேட்டை ஹாலித் அவர்கள் "தொழுகையே வெற்றி" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை தாவா குழு சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். தாய்மார்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்திருந்தபடி பயானை கேட்டு பயன்பெற்றனர்.
இதில் சகோ. பேட்டை ஹாலித் அவர்கள் "தொழுகையே வெற்றி" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை தாவா குழு சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். தாய்மார்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்திருந்தபடி பயானை கேட்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment