தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 20-12-14 அன்று மாலை கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்
வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள் உரையாற்றினார். இதில் தாய்மார்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மேலும் 20-12-14 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள் உரையாற்றினார். இதில் தாய்மார்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மேலும் 20-12-14 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
No comments:
Post a Comment