கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 20, 2014

டவுண் கிளை : தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் பெண்கள் பயான்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 20-12-14 அன்று  மாலை கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்



வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள் உரையாற்றினார். இதில் தாய்மார்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

      மேலும் 20-12-14 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
   இதில் சகோ. குத்தூஸ் அவர்கள் "தொழுகையே வெற்றி" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை தாவா குழு சகோதரர்கள் கலந்து கொண்டனர். தாய்மார்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்திருந்தபடி பயானை கேட்டு பயன்பெற்றனர்.


   .

No comments: