தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக இன்று (17-12-14) மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 2-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. முஜாஹித் அவர்கள் "தொழுகையைப் பேணுங்கள்" என்ற தலைப்பிலும், சகோ. உஸ்மான் அவர்கள் "மஹ்ஷரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் கிளை சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். தாய்மார்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்திருந்தபடி பயானை கேட்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment