இன்று (27.1.15) காலை 8 மணியளவில் கடையநல்லூர் மெயின்ரோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நிலவேம்பு மூலிகைகளால் தயார்
செய்யப்பட்ட மூலிகை சாரை பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வழங்கபட்டது இன்றைய முகாமில் அதிக அளவில் முஸ்லீம் அல்லாத சகோதரர்கள் நில வேம்பு கசாய குடிநீரை பெற்று பயனடைந்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் இது போன்ற சமுதாய பணிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர் இன்றைய முகாமில் 3000 க்கும் அதிகமான பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
இதுவரை கடையநல்லூர் நகர் பகுதியில் நடத்தப்பட்ட 11 நிலவேம்பு கசாய முகாம்கள் மூலம் 27000 க்கும் மேற்பட்ட பெதுமக்கள் பயனடைந்துள்ளனர் இதற்கான ஏற்பாடுகளை பேட்டை கிளை நிர்வாகிகள் துணை செயலாளர் பிலால், மருத்துவரணி உசைன், மாணவரணி அபுபக்கர் சித்திக், தொண்டரணி அபுபக்கர் சித்திக், மாநில பேச்சாளர் தாஹா ஆகியோர் சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.
செய்யப்பட்ட மூலிகை சாரை பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வழங்கபட்டது இன்றைய முகாமில் அதிக அளவில் முஸ்லீம் அல்லாத சகோதரர்கள் நில வேம்பு கசாய குடிநீரை பெற்று பயனடைந்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் இது போன்ற சமுதாய பணிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர் இன்றைய முகாமில் 3000 க்கும் அதிகமான பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
இதுவரை கடையநல்லூர் நகர் பகுதியில் நடத்தப்பட்ட 11 நிலவேம்பு கசாய முகாம்கள் மூலம் 27000 க்கும் மேற்பட்ட பெதுமக்கள் பயனடைந்துள்ளனர் இதற்கான ஏற்பாடுகளை பேட்டை கிளை நிர்வாகிகள் துணை செயலாளர் பிலால், மருத்துவரணி உசைன், மாணவரணி அபுபக்கர் சித்திக், தொண்டரணி அபுபக்கர் சித்திக், மாநில பேச்சாளர் தாஹா ஆகியோர் சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment