கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 24-1-2015 -அன்று மஸ்ஜித் மரியத்தில் வைத்து மக்தப் மதரஸா மாணவர்களுக்கு
சகோ.முஜாஹித் அவர்கள் '' துவாக்களும் அதன் பலன்களும்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
மேலும் ரஹ்மானியாபுரம் ஏரியாவைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியை கிளை நிர்வாகிகள் வழங்கினர் .
No comments:
Post a Comment