கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 26, 2015

ரஹ்மானியபுரம் கிளை பெண்கள் நிகழ்ச்சிகள்!

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் சார்பாக 24-1-2015- அன்று ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் வைத்து அஸர் தொழுகைக்குப்பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி 


நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.நயீம் அவர்கள் "ஒழுக்கம் பேணுவோம் ''  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

    மேலும் 
25-01-2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மஸ்ஜித் மரியம் டெண்ட்டில் வைத்து'உலக அமைதிக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு '' என்ற தலைப்பில் சகோ,பீ.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் பேசிய  மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி புரோஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

No comments: