கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் சார்பாக 24-1-2015- அன்று ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் வைத்து அஸர் தொழுகைக்குப்பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.நயீம் அவர்கள் "ஒழுக்கம் பேணுவோம் '' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
மேலும் 25-01-2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மஸ்ஜித் மரியம் டெண்ட்டில் வைத்து'உலக அமைதிக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு '' என்ற தலைப்பில் சகோ,பீ.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் பேசி ய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி புரோஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.நயீம் அவர்கள் "ஒழுக்கம் பேணுவோம் '' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
மேலும் 25-01-2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மஸ்ஜித் மரியம் டெண்ட்டில் வைத்து'உலக அமைதிக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு '' என்ற தலைப்பில் சகோ,பீ.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் பேசி
No comments:
Post a Comment