26-01-15 அன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் (ஷரீஃப்) குழந்தை பாக்கியம் வேண்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தர்ஹாக்களுக்கு
தனது மனைவியுடன் சுற்றுபயணம் செய்து வந்த நிலையில், அவர் தனது கைப்பையை தவற விட்டு விட்டார்.
இந்நிலையில் ஒரு சகோதரர் அந்த தம்பதியினரை அய்யாபுரம் மர்கஸிற்கு அழைத்து வந்தார். அவரின் நிலையை கிளை நிர்வாகிகள் நன்கு விசாரித்த பின்பு, அவருக்கு தர்ஹா வழிபாடு ஓர் இணைவைப்பான காரியம் என்று விளக்கம் அளிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது. அவரும் அதனை உணர்ந்து கொண்டார். அவரின் குடும்பத்தினர் ஊர் திரும்பி செல்வதற்கான பயண செலவு பொதுமக்களிடம் வசூல் செய்து இரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சார்ந்த வயதான ஒருவருக்கும் அவர் ஊரு திரும்புவதற்க்கான் டிக்கெட் எடுத்து பயண செலவு கொடுத்து அனுப்பி வைத்தனர் கிளை நிர்வாகிகள்.
மேலும் கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சார்ந்த வயதான ஒருவருக்கும் அவர் ஊரு திரும்புவதற்க்கான் டிக்கெட் எடுத்து பயண செலவு கொடுத்து அனுப்பி வைத்தனர் கிளை நிர்வாகிகள்.
No comments:
Post a Comment