ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 25-02-15 புதன்கிழமை அன்று ரஹ்மானியாபுரம் 6 வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம்
நடைபெற்றது. இதில் சகோ.உஸ்மான் "அல்லாஹ்வின் அருட்கொடை" என்ற தலைப்பில்லும், 26-02-15 அன்று ரஹ்மானியாபுரம் 7 வது தெருவில் வைத்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ.முஜாஹிது "நாங்கள் சொல்வது என்ன" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மேலும் 27-02-15 அன்று திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை பள்ளிவாசல் கட்டிடநிதியாக ரூபாய் 5500 வசூல் செய்து கொடுக்கப்பட்டது. அதனை நிர்வாகிகள் நல்லூர் கிளை சகோதரர்களிடம் ஒப்படைத்தனர்.
நடைபெற்றது. இதில் சகோ.உஸ்மான் "அல்லாஹ்வின் அருட்கொடை" என்ற தலைப்பில்லும், 26-02-15 அன்று ரஹ்மானியாபுரம் 7 வது தெருவில் வைத்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ.முஜாஹிது "நாங்கள் சொல்வது என்ன" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மேலும் 27-02-15 அன்று திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை பள்ளிவாசல் கட்டிடநிதியாக ரூபாய் 5500 வசூல் செய்து கொடுக்கப்பட்டது. அதனை நிர்வாகிகள் நல்லூர் கிளை சகோதரர்களிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment