கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 27, 2015

ரஹ்மானியபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரங்கள் மற்றும் நிதி உதவி!

     ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக  25-02-15 புதன்கிழமை அன்று ரஹ்மானியாபுரம் 6 வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் 


நடைபெற்றது. இதில் சகோ.உஸ்மான் "அல்லாஹ்வின் அருட்கொடை" என்ற தலைப்பில்லும், 26-02-15 அன்று ரஹ்மானியாபுரம் 7 வது தெருவில் வைத்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ.முஜாஹிது  "நாங்கள் சொல்வது என்ன" என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்.

     மேலும்  27-02-15 அன்று திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  பள்ளிவாசல் கட்டிடநிதியாக ரூபாய்  5500 வசூல் செய்து கொடுக்கப்பட்டது. அதனை நிர்வாகிகள் நல்லூர் கிளை சகோதரர்களிடம் ஒப்படைத்தனர்.



No comments: