கடையநல்லூர் பேட்டை கிளையில் 24.02.15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சசி நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள்
உரையாற்றினார்கள்.
24.02.15 செவ்வாய் அன்று அந்-நூர் மக்தப் மதரஸா மாதந்திர பரிசளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளக்கு முறையை 1,2,3 வது பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் விடுப்பு எடுக்காமல் அதிக நாள் வருகை தந்த மாணவ, மாணவிகளின் பொற்றோர்களுக்கும் இரண்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
உரையாற்றினார்கள்.
24.02.15 செவ்வாய் அன்று அந்-நூர் மக்தப் மதரஸா மாதந்திர பரிசளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளக்கு முறையை 1,2,3 வது பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் விடுப்பு எடுக்காமல் அதிக நாள் வருகை தந்த மாணவ, மாணவிகளின் பொற்றோர்களுக்கும் இரண்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment