கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 27, 2015

மக்கா நகர் கிளை நிகழ்ச்சிகள்!

     21/02/2015 அன்றுமக்காநகர் கிளை சார்பாக மஃரிப் தொழுகை பின்  பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரி ரம்ஜான் பேகம் அவர்கள் 


"நல்லுபேதேசம்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
     மேலும் 25/02/2015 அன்று மஃரிப்  தொழுகை பின் பயான் நடைப்பெற்றது. இதில் நயிம் அவர்கள் உரை நிகழ்த்தினார். 


No comments: