26/02/2015 அஸர் தொழுகைக்கு பிறகு மதினா நகர் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் "ஆடம்பர வாழ்கையும்
அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரைநிகழ்தினார் இதில் தாய்மார்களும் சகோதரிகளும் கலந்து கொண்டனர். பயானுக்கு பிறகு மனனம் செய்வோம் புத்தகம் 30 இலவசமாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment