கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 1, 2015

மக்கா நகர் கிளை நிகழ்ச்சிகள்!

      27/02/2015 அன்று கடையநல்லுர் மக்கா நகர் கிளை சார்பாக மர்கஸில் வைத்து மஃரிப் தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் நடைபெற்றது. இதில்


"மனிதன் எதரற்காக படைக்கபட்டான்? என்ற தலைப்பில் சகோதரர் மைதீன் அவர்களும், அன்று  நடைபெற்ற பெண்கள் நிகழ்ச்சியில் "நமது இலக்கு" என்ற தலைப்பில் சகோதரர் சதாம் உசேன் அவர்களும் உரை நிகழ்தினார்கள்.

     மேலும் 01/03/2015 இன்று கலை 7 மணிக்கு கிளை சார்பாக ரகுமானியா புரம் 9வது தெருவில் வைத்து மாணவர் அணி, மற்றும் மருத்துவ அணி சார்பாக நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துனை செயளாளர் ஜாஹிர் உசேன் மற்றும் கிளை தலைவர் அப்துல்லா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




No comments: