கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 2, 2015

ரஹ்மானியபுரம் கிளை நிகழ்ச்சிகள்!

         கடையநல்லூர், ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக  (28-02-15)  சனிக்கிழமை அன்று மாலை  செயலாளர் சகோ.முஜாஹித் தலைமையில்,நிர்வாகிகள் 


முன்னிலையில்  மர்யம் பள்ளயில் வைத்து பெண்கள் பயன் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் "நபிவழியே நமது வழி" என்ற தலைப்பிலும், சகோ.அல் அமீன் அழகிய அழைப்பு பணி என்ற தலைப்பிலும்  உரையாற்றினர்கள். 

     01-03-15  அன்று காலை  மர்யம் பள்ளயில் வைத்து வாராந்திர மாணவ, மாணவியர்தர்பியா நடைபெற்றது. இதில்  செயலாளர்.சகோ.முஜாஹித் ஜனாசாவின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினர். சகோ. பாரூக் நன்றியுரையாற்றினார்.


No comments: