கடையநல்லூர், ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக (28-02-15) சனிக்கிழமை அன்று மாலை செயலாளர் சகோ.முஜாஹித் தலைமையில்,நிர்வாகிகள்
முன்னிலையில் மர்யம் பள்ளயில் வைத்து பெண்கள் பயன் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் "நபிவழியே நமது வழி" என்ற தலைப்பிலும், சகோ.அல் அமீன் அழகிய அழைப்பு பணி என்ற தலைப்பிலும் உரையாற்றினர்கள்.
01-03-15 அன்று காலை மர்யம் பள்ளயில் வைத்து வாராந்திர மாணவ, மாணவியர்தர்பியா நடைபெற்றது. இதில் செயலாளர்.சகோ.முஜாஹித் ஜனாசாவின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினர். சகோ. பாரூக் நன்றியுரையாற்றினார்.
முன்னிலையில் மர்யம் பள்ளயில் வைத்து பெண்கள் பயன் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் "நபிவழியே நமது வழி" என்ற தலைப்பிலும், சகோ.அல் அமீன் அழகிய அழைப்பு பணி என்ற தலைப்பிலும் உரையாற்றினர்கள்.
01-03-15 அன்று காலை மர்யம் பள்ளயில் வைத்து வாராந்திர மாணவ, மாணவியர்தர்பியா நடைபெற்றது. இதில் செயலாளர்.சகோ.முஜாஹித்
No comments:
Post a Comment