கடையநல்லூர், டவுண் கிளை சார்பாக 01-03-15 அன்று மாலை கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து பெண்களுக்கான இஸ்லாம் ஓர்
இதில் பெண்கள் கலந்து கொண்டு தங்களது மார்க்க சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment