கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 30, 2015

மதினா நகர் கிளை நிகழ்ச்சிகள்!

    19/03/2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.காலித்


"இறைவனது பொருத்தம்" என்ற தலைப்பில் உரைநிகழ்தினார். 

      மதினா நகர் கிளை சார்பாக (21-03-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு அல் அமீன் தெருவில் உள்ள லாட்ஜ் அருகே வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "மறுமைக்கு தயாராகுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 






No comments: