19/03/2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.காலித்
"இறைவனது பொருத்தம்" என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்.
மதினா நகர் கிளை சார்பாக (21-03-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு அல் அமீன் தெருவில் உள்ள லாட்ஜ் அருகே வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "மறுமைக்கு தயாராகுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
"இறைவனது பொருத்தம்" என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்.
மதினா நகர் கிளை சார்பாக (21-03-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு அல் அமீன் தெருவில் உள்ள லாட்ஜ் அருகே வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. உஸ்மான் அவர்கள் "மறுமைக்கு தயாராகுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment