கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 30, 2015

மக்கா நகர் கிளை நிகழ்ச்சிகள்!

     கடையநல்லூர், மக்கா நகர் கிளை சார்பாக (21-03-15)அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து 

வாராந்திர பெண்கள் பயான் வகுப்பு நடைபெற்றது.
    இதில் சகோ. மைதீன் அவர்கள் "இஸ்லாமிய பெண்களின் மார்க்க கடமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

       22-03-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "நன்மையை ஏவுவோம், தீமையைத் தடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 







No comments: