கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 1, 2015

பேட்டை கிளை தெருமுனை பிரச்சாரம் !

    கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடந்த 27.02.2015 வியாழக்கிழமை பேட்டை நத்தஹர் பள்ளி மேலத் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் உசைன் அவர்கள் "எது சத்தியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்.

No comments: