மாணவரனி சொற்பயிற்சி:
21.03.2015 சனிக்கிழமை அன்று மாணவரணி சொற்பயிற்சி நிகழ்ச்சி
நடைபெற்றது இதில் சகோ எம்.கே. ஷேக்அலி அவர்கள் உரையாற்றினார்கள்.
21.03.2015 சனிக்கிழமை அன்று மாணவரணி சொற்பயிற்சி நிகழ்ச்சி
நடைபெற்றது இதில் சகோ எம்.கே. ஷேக்அலி அவர்கள் உரையாற்றினார்கள்.
பெண்கள் பயான்!
24.03.15 செவ்வாய் கிழமை அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சசி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாஹா மற்றும் கிளை பெருளாளர் மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
குரஆன் வகுப்பு!
25.03.2015 அன்று நடைபெற்ற திருக்குர்ஆன் விளக்க வகுப்பில் மாநில பேச்சாளர் சகோதரர் தாஹா அவர்கள் விளக்கமளித்தார்கள்.
தெருமுனை பிரச்சாரம்!
26..03.2015 அன்று கடையநல்லூர் பேட்டை புளியமுக்குத் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ.தாஹா அவர்கள் ``இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு`` என்ற தலைப்பில் பேசினார்கள்.
No comments:
Post a Comment