கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 13, 2010

கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சமாதி வழிபாடை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11.06.2010   அன்று மாலை மக்ரீப் தொழுகைக்குப்பிறகு கடையநல்லூர் மக்தும் ஞனியார் தர்கா முன்பு மணிக்கூன்டில் வைத்து சமாதி வழிபாடை கண்டித்து , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பாக மாபெரும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது , 

அதில் சகோ. அப்துல் நாசர் அவர்கள் சமாதி வழிபாட்டை கண்டித்து சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக ஜுலை 4 மாநாட்டைப் பற்றியும் விளக்கிக் கூறினார்கள் , இதில் நகர செயலாளர் சகோ. முஹம்மது காசீம் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சகோ.ஜபாருல்லாஹ், நகரப் பொருளாளர் சகோ. பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இஷா தொழுகை பாங்கிற்குப்பிறகு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ் 














No comments: