அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடந்த வெள்ளி அன்று (06/08/2010) மக்ரீப் தொழுகைக்பிறகு ஜித்தாஹ் மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ன் ஆலோசனை கூட்டம் செனய்யா வில் நடைபெற்றது.அதில் ஊரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இஃப்தார் நிகழ்ச்சி பற்றியும் ஃபித்ரா பற்றி விவாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment