கடையநல்லூர் சீனாப் பள்ளியில் வைத்து நடைபெற்று வரும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சீனாப் பள்ளியில் ரமலான் மாதம் முழுவது இரவுத்தொழுகைகுப் பிறகு குர்ஆன் விளக்க வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் சகோ.முகம்மது கோரி அவர்களும் , சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதில் நாள்தோறும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து பயணடைந்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment